அறிவித்தல்

தூய ஆவியானவரின் பெருவிழா திருப்பலி -31.05.2020

வணக்கம் !
எமது புனித யோகானஸ் ஆலயத்தின் 31.05.20 திருப்பலிக்கு பங்காளர்களின் எண்ணிக்கை சுகாதார திணைக்களத்தின்அறிவுறுத்தலுக்கு அமைய பதிவுகள் நிறைவடைந்த நிலையில்,பதிவுக்கான தொடர்பு (link) நிறுத்தப்பட்டுள்ளது. பதிவினைமேற்கொள்ள தவறியவர்கள் Facebook நேரலை மூலம் திருப்பலியை காணலாம் என்பதை அறியத்தருகின்றோம். அனைவருக்கும் தூயஆவியின் பொருவிழா நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் .
நன்றி .