அறிவித்தல்

05.07 & 12.07.2020 ஞாயிறு திருப்பலி நடைபெற மாட்டாது

எதிர்வரும் இரண்டு ஞாயிறுவாரத்திற்கு (05.07.2020 – 12.07.2020) தமிழ் மொழியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட மாட்டாது என்பதை தமிழ் கத்தோலிக்கர் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.