அறிவித்தல்

திருவருகை காலத்தின் 4வது ஞாயிறு

திருவருகைகாலத்தின் நான்காவது ஞாயிறு திருப்பலி நாளை 20.12.2020
kl.17.00 ,St Johannes ஆலயத்தில் பதிவுகளை மேற்கொண்டோருடன் இடம்பெறும்.

பங்ப்பற்ற முடியாமற்போனோர் எமது Facebook TKSOV ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும் திருப்பலியில் இணைந்து கொள்ளலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.