அறிவித்தல்

மறைக்கல்வி வகுப்புக்கள்

வணக்கம்.
மறைக்கல்வி வகுப்புக்கள்
வருகின்ற 07/02-2021 ஞாயிறு அன்றிலிருந்து மறைக்கல்வி வகுப்புக்கள் இலத்திரனியல்/ இணையம் ஊடாக , மறையாசிரியர்களினால் நடாத்தப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
வழமைபோன்று மாதத்தின் 1வது, 3வது ஞாயிறு தினங்களில் மாலை 16:30 – 17:30 மணி வரைக்கும் நடத்தப்படும் .

முதல் நன்மை வகுப்பு (første kommunion )
சென்ற வருடம் , இவ் வருடம் முதல்நன்மை எடுக்கின்றவர்களுக்கான வகுப்புகளும் நடைபெறும் .

புதிய மாணவர்களும் இவ்வகுப்பக்களில் இணைந்து கொள்ள விரும்பினால் ,
மறையாசிரியர்களுடன் தொடர்பு கொள்ளவும் .
தொலை பேசி இலக்கம்: 45811670

பெற்றோர், உங்கள் பிள்ளைகள் இவ் மறைக்கல்வி வகுப்புக்களில் கலந்து மறையறிவை மேலும அவர்கள் பெற்றுக்கொள்வதற்கு ஊக்கமளிக்குமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்கின்றோம். மேலதிகமாக விபரங்கள் தேவைப்படின் , வகுப்பு மறையாசிரியர்களுடனும் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி
தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை
ஓஸ்லோ- வீக்கன் மறைக்கல்வி குழுவினர். © 2021