அறிவித்தல்

திருப்பலியில் முன்னுரை வாசகங்கள் மன்றாட்டுக்கள் வாசிக்க….

எமது அன்பான பங்குமக்களே !

திருப்பலியில் முன்னுரை வாசகங்கள் மன்றாட்டுக்கள் வாசிக்க, செபமாலை சொல்ல ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயரை திரு கிறேசியன் அவர்களிடம் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் .

வழிபாடு பணிக்குழுவில் இணைந்து முன்னுரை மன்றாட்டுக்கள் எழுத ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயரை  அருட்தந்தைஜெகத் அடிகளாரிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விலிய நாட்காட்டி 2021 க்கு பதிவு செய்தும் இன்னும் புத்தகம் பெற்றுக் கொள்ளாதவர்கள் திருமதி தனா டிக்மல் அவர்களுடன் தொடர்பு  கொண்டு பெற்றுக்கொள்ளவும். விவிலிய நாட்காட்டி 2022 தேவைப்படுவோர் தங்களின் பெயர்விபரத்தை திருமதி தனா டிக்மலிடம் பதிவு செய்து கொள்ளவும்.

நன்றி
-வழிபாட்டுக்குழு