அறிவித்தல்

மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது

எமது அன்பான பங்குமக்களே !

மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. 1வது மற்றும் 3வது கிழைமைகளில்  16:15-17:15 வகுப்புகள் நடைபெறும். பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
-மறையாசிரியர்கள்