அறிவித்தல்

இறந்தோர் ஆத்மாக்கள் தினம் 2021

அனைவருக்கும் வணக்கம்! 

இறந்தோர் ஆன்மாக்களுக்கான திருப்பலி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (02.11.2021) 19.00 மணிக்கு புனித ஜொகாணஸ் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். எனவே உங்களுடைய மரித்த உறவுகளை நினைவு கொள்ளவும், அவர்களுக்காக மண்றாடவும் விரும்பியவர்கள் அவர்களின் பெயர்களை எதிர்வரும் திங்கட்கிழமை (01.11.2021) மாலை 6 மணிக்கு முன்னதாக எமது இணையம் மூலமாக பதிவுகளை மேற்கொள்ளவும்.

KLIKK HER


தமிழ் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ- வீக்கன். நிர்வாகம் © 2021