அறிவித்தல்

06.02.2022 ஞாயிறுதி௫ப்பலி, 08.02.2022செவ்வாய்க்கிழமை திருப்பலி

எம் அன்பார்ந்த பங்குமக்களே!

வருகிற 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை  மாலை 16:45 மணிக்கு திருச்செபமாலையும் , 17:15 மணிக்கு தமிழ்த்திருப்பலியும்  ஒப்புக்கொடுக்கப்படும்.

அத்துடன் 08.02.2022 செய்வாய்க்கிழமை தமிழ்த்திருப்பலியும்  வழமை போல் மாலை  19:15 மணிக்கு  ஒப்புக்கொடுக்கப்படும் . 

நோர்வே சுகாதார அமைச்சின்புதிய  அறிவித்தலின் படி எதுவித முன்பதிவுமின்றி  நீங்கள் எல்லோரும்  வழமை போல்  திருப்பலியின் இணைந்து கொள்ளலாம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

நன்றி