புதிய அறிவித்தல்
பங்குமக்களின் கவனத்திற்கு ! அன்புடையீர், நோர்வே அரசாங்கத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளில் புதிய இறுக்கமான நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். மேற்படி விதிகளின் நெருக்கடியால்
Read Moreபங்குமக்களின் கவனத்திற்கு ! அன்புடையீர், நோர்வே அரசாங்கத்தின் தொற்றுக் கட்டுப்பாட்டு விதிகளில் புதிய இறுக்கமான நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். மேற்படி விதிகளின் நெருக்கடியால்
Read Moreஇறையேசுவில் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்ட பங்குமக்களே! உங்களில் சிலரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க எதிர்வரும் 31ம் திகதி பின்னிரவு 23.30 ற்கு விசேட புதுவருடத் திருப்பலி St. Johannes
Read More[ tirsdag 22. desember 2020 15.58 ] Amarapala: யேசுபாலனின் பிறப்பை மகிழ்வுடன் நினைவுகூரக் காத்திருக்கும் எமது பங்கு மக்களே ! எம்மால் ஒழுங்கு செய்யப்பட்ட
Read More[ torsdag 17. desember 2020 18.23 ] Amarapala: இறையேசுவில் பற்றும் பாசமும் கொண்ட எமது பங்கு மக்களே ! யேசுபாலகனின் பிறப்பினை ஆவலோடு எதிர்பார்த்துக்
Read Moreதிருவருகைகாலத்தின் நான்காவது ஞாயிறு திருப்பலி நாளை 20.12.2020kl.17.00 ,St Johannes ஆலயத்தில் பதிவுகளை மேற்கொண்டோருடன் இடம்பெறும். பங்ப்பற்ற முடியாமற்போனோர் எமது Facebook TKSOV ஊடாக நேரடி ஒளிபரப்புச்
Read More[ lørdag 5. desember 2020 20.57 ] Amarapala: இறை யேசுவின் அன்பு விசுவாசிகளே! எமது ஆலய வழிபாட்டுச் செயற்பாடுகள் யாவும் கொரோனா வைரசின் தாக்கத்தால்
Read Moreஅனைவருக்கும் வணக்கம் !சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய திருப்பலியில் கலந்து கொள்ளும் அங்கத்தவர்களின் எண்ணிக்கை 50பாடகர் எண்ணிக்கை 9பீடபபரிசாரர்களின் எண்ணிக்கை 6என்றவண்ணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை புனித யோகானஸ்
Read Moreஅனைவருக்கும் வணக்கம்!எதிர்வரும் வியாழக்கிழமைமுதல் (01.10.20) தொடர்ந்து வரும் எல்லா வியாழக்கிழமைகளிலும் மாலை 19:00 மணிக்கு செபமாலை தமிழ் மொழியில் புனித யோகானஸ் ஆலயத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
Read Moreபுனித மரியன்னையின் திருவிழா பற்றிய செயற்பாட்டுக் குழுவினரின் அறிவித்தல்!!! கொரோனா (Korona) தொற்றுநோய் காரணத்தால் இவ்வருடம் மரியன்னையின் புனித யாத்திரை, இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவாக மட்டுப்படுத்தப்பட்டளவில்
Read More