அறிவித்தல்

அறிவித்தல்

10.10.2021 தமிழ்மொழி மூலமான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படமாட்டாது..

அனைவருக்கும் வணக்கம்! எதிர்வரும் ஞாயிறு (10.10.2021) புனித யோகானஸ் ஆலயத்தில் தமிழ்மொழி மூலமான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படமாட்டாது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் எனவே பங்குமக்கள் அனைவரையும் நோர்வேயியன் மற்றும்

Read More
அறிவித்தல்ஒளிவிழா

நத்தார், ஒளிவிழா மற்றும் புதுவருட திருப்பலி பற்றிய கூட்டம்….

எமது அன்பான பங்குமக்களே ! எதிர்வரும் ஞாயிறு 10.10.2021 திருப்பலி யின் பின்னர் இந்த வருடத்திற்கான நத்தார், ஒளிவிழா மற்றும் புதுவருட திருப்பலி பற்றிய கூட்டம் இடம்

Read More
CATWASஅறிவித்தல்

எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்பும் புதிய அங்கத்தவர்களை…

எமது அன்பான பங்குமக்களே ! தாயக உறவுகளின் உணவு, உடை மற்றும் கல்வி போன்ற தேவைகளை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தமிழர் நலன் புரிமன்றம் (Catwas) கடந்த

Read More
அறிவித்தல்

மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது

எமது அன்பான பங்குமக்களே ! மறைக்கல்வி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ளது. 1வது மற்றும் 3வது கிழைமைகளில்  16:15-17:15 வகுப்புகள் நடைபெறும். பெற்றோர்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். நன்றி-மறையாசிரியர்கள்

Read More
அறிவித்தல்

திருப்பலியில் முன்னுரை வாசகங்கள் மன்றாட்டுக்கள் வாசிக்க….

எமது அன்பான பங்குமக்களே ! திருப்பலியில் முன்னுரை வாசகங்கள் மன்றாட்டுக்கள் வாசிக்க, செபமாலை சொல்ல ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயரை திரு கிறேசியன் அவர்களிடம் கொடுக்குமாறு தாழ்மையுடன்

Read More
அறிவித்தல்

செவ்வாய்க்கிழமை 14.09.2021 திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படமாட்டாது.

எமது அன்பான பங்குமக்களே !எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 14.09.2021 அன்று ஆலயத்தில் வேறு நிகழ்வு இருப்பதால்  தமிழ் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்படமாட்டாது. நன்றி –தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ

Read More
அறிவித்தல்

மீண்டும் மறைக்கல்வி வகுப்புக்கள்.

வணக்கம்மறைக்கல்வி வகுப்பு05/09-21 ஞாயிறு மணி 16:15-17:15 மணிவரைக்கும் St Johannes ஆலயத்தில் மீண்டும் மறைக்கல்வி வகுப்புக்கள் நடைபெறவுள்ளன. புதிதாக மறைக்கல்வி கற்க விருப்பமுடையோரும் இவ் வகுப்புக்களில் பங்குபற்ற

Read More
அறிவித்தல்

வியாழன் விசேட திருப்பலி

எமது அன்பான பங்குமக்களே ! எதிர்வரும் வியாழன் 19.08.21 அன்று பிற்பகல் 18.00 மணிக்கு எமது பெருமதிப்பிற்குரிய ஆயர் பேண்ட் அவர்களால் புனித யொகானஸ் ஆலயத்தில் விசேட

Read More
அறிவித்தல்

செவ்வாய் மாலை திருப்பலி

எமது அன்பான பங்குமக்களே ! கடந்த இரண்டு வருடங்களாத் தடைபட்டிருந்த தமிழ்த் திருப்பலி பிரதி செவ்வாய்தோறும் ஒப்புக் கொடுக்கப்படும் என்ற மகிழ்வான தகவலை உங்களுக்கு அறியத்தருவதில் நிறைவடைகிறோம்.

Read More