அறிவித்தல்

இரங்கல் திருப்பலி 26.04.2019 kl. 18:00

சென்ற ஞாயிற்றுகிழமை பயங்கரவாத தாக்குதலினால் இலங்கையில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்கான இரங்கல் திருப்பலி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26.04.2019 Kl. 18:00 அன்று ஒஸ்லோ மறைமாவட்ட ஆயரால் St. Johannes ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும். அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றோம். Bredtvet kirke, Bredtvetveien 12, 0950 Oslo

http://www.katolsk.no/nyheter/2019/04/rekviemmesse-for-ofrene-etter-terroren-pa-sri-lanka-med-biskop-bernt-i-eidsvig