அறிவித்தல்

10.10.2021 தமிழ்மொழி மூலமான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படமாட்டாது..

அனைவருக்கும் வணக்கம்!

எதிர்வரும் ஞாயிறு (10.10.2021) புனித யோகானஸ் ஆலயத்தில் தமிழ்மொழி மூலமான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படமாட்டாது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம் எனவே பங்குமக்கள் அனைவரையும் நோர்வேயியன் மற்றும் ஆங்கிலம் மொழிமூலமான திருப்பலியில் பங்குபற்றுமாறு அருட்தந்தை தான் அவர்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டுள்ளார் .

அத்துடன் ஒளிவிழா தொடர்பான கலந்துரையாடலும் 17.10.2021ஞாயிறு திருப்பலியின் பின்னர் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

நன்றி.
தலைவர்,
திரு றிச்சேட் கிறேசியன்,
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021