அறிவித்தல்

13.10.2021 திருப்பலியும் பன்மொழிகளில் திருச்செபமாலையும்…

அனைவருக்கும் வணக்கம்!

திருப்பலியும் பன்மொழிகளில் திருச்செபமாலையும்…

எதிவரும் புதன்கிழமை 13.10.2021 மாலை 6 மணிக்கு புனித யோகானஸ் ஆலயத்தில் திருப்பலியும் பன்மொழிகளில் திருச்செபமாலையும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகசபை ஒஸ்லோ – வீக்கன் நிருவாகம் © 2021