CATWASஅறிவித்தல்

எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்பும் புதிய அங்கத்தவர்களை…

எமது அன்பான பங்குமக்களே !

தாயக உறவுகளின் உணவு, உடை மற்றும் கல்வி போன்ற தேவைகளை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தமிழர் நலன் புரிமன்றம் (Catwas) கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக இயங்கிவருகின்றது.

எம்முடன் சேர்ந்து செயற்பட விரும்பும் புதிய அங்கத்தவர்களை அன்புடன் வரவேற்று நிற்கின்றோம். ஏதிர் வரும் வெள்ளி 24.09.21 அன்று மாலை 19 மணிக்கு இடம் பெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

இறை அன்பில்
– கத்தோலிக்க தமிழர் நலன் புரிமன்றம் -நிர்வாகம்